Wednesday, September 3, 2014

பேதை நிலா


வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்தோம்..
'நாம் பிரிந்து விடுவோம்' என்றாள் அந்த நிலா.
நான் தான் அவளின் ஒற்றை வானம் என்பது கூட புரியாமல்!

No comments:

Post a Comment